காதல் செய்யாத இதயம் இல்லை , கவிதை படிக்காத நாளும் இல்லை . உன் முகம் பார்த்து , கைகள் கோர்த்து , நடைபழகும் நாட்கள் குறைவது இல்லை , பிரியும் வேளையில் , பின்திரும்பி பார்த்து , புன்னகையை இதயத்தில் கோர்த்து , அந்த புன்னகைக்கு சொந்தக்காரி உன்னை பார்க்கபோகும் நாள் வரை கரையாமல் இருக்கும் முத்தங்களை , இரவல் வாங்கி செல்வேன் . முத்தங்கள் தொடரும்... Loading the player... Sathiyama Naa Kudikala - New Tamil Comedy Short Film 2015 - Shortfundly