இரவின் மீது கோவம் - kathalan vendum natkal
கோ(கோவம்) - கோ மாலை பொழுதில் அவளை பிரிந்து செல்லும் நேரம் எல்லாம் இந்த இரவின் மீது கோவம் அவள் இருந்து போன தயனை பார்த்து இந்த இரவின் மீது கோவம் அவன் கவிதையை எழுதி , அதை கேற்கும் காது இல்லா கோவம் காதலி உன் மீது , கடல் அளவு கோவம் போடி ...