Posts

Showing posts from April, 2010

பூதம்

Image
பூதமாக வந்தாயடி என் இதயம் விலுங்க, என் இதயம் உன்னிடம் தொலைந்த காரணத்தால் எடுத்துகொள்வாய என் "இதழ்களை"

கார்கில் போர்-war

Image
கார்கில் போரில் வெற்றி கொண்டேன், உன் கண்களுடன் போரிட்டு தோற்க துனிந்தேன்.

சிவப்பு-red

Image
அவளிடம் என் காதலை சொன்னபோது அவள் கண்கள் சிவந்தன! அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை என் கன்னம் சிவக்கும் என்று! அவள் உதட்டுச்சாயம்..

கருவறை - Karuvarai

Image
கருவறை அதில் என்னுடன் இல்லை ஆனால் என் வாழ்நாள் முழுவதும் வரபோகிறாள் "கணிபொறி"

மென்மை - Menmai

Image
காகித பூவும் மென்மை இல்லை வான் மேகம் அதும் உண்மை இல்லை அவள் பேசும் வார்த்தைகள் கேட்டபின்

பூவுக்கும் வேர்க்கும் - Poovukkum Verkkum

Image
அவள் ஓடி வந்து நின்ற பின் தான் எனக்கு தேரிந்தது பூவுக்கும் வேர்க்கும் என்று

மாலை நேரம் - Maalai neyram

Image
மாலை நேரம் அவள் மயக்கும் புன்னகை , இதயம் தொடும் காதல் , என்னை பிரிந்து போகும் அவள் சொல்லும் வார்த்தை "நாளை பார்க்கலாம்".

மின்சாரம் பிடிக்கும் - Minsaram pidikum

Image
மின்சாரம் இல்லாமல் போனது வசதி ஆகிப்போனது அவளுக்கு இருள் என்றாள் ரொம்ப பிடிக்கும் அதனால்

வானவில்

Image
வானவில் வண்ணங்கள் மறைந்து போகும், பெண்ணே உன் புன்னகை என்னில் புதைந்து போகும்.

மஞ்சள் புடவை

Image
மஞ்சள் புடவை அணிந்து என்னை மாய்க்காதடி, இவன் மனதுக்குள் சென்று மவுனம் கலைகாதே பெண்ணே....

மழை

Image
கார்மேகம் அதில் கவிதை எழுத துடித்தேன் ஆனால் முந்திக் கொண்டது " மழை "

குற்றம்

Image
என் இதய புறா அவள் இதய சிறையில் . குற்றம்: "அவள் இதழ் காயம் ஆன காரணம் அதனால்".

சட்டை

Image
மழையில் அவளுடன் நனையும் பொழுது நனைந்தது என் சட்டை மட்டும், நனையாமல் என் இதயம்

தேனீ

Image
இன்று தேனீகளின் அணிவகுப்பு, அந்த பூ(அவள்) இன்று பூத்தனால் (பிறந்தநாள்)