அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - alanganallur jallikattu

alanganallur jallikattu
ஜல்லிக்கட்டு காளையடி என் நெஞ்சம்
அவள் தாவணி பார்த்து தினம் தினம் அவன் இதயம் கொஞ்சும்
துள்ளி வரும் காளை இவனை
காதல் கயிறு கொண்டு அடக்க துனிந்தால்
அவள் புன்னகை கடிவாளம் அவன் இதயத்தில் கட்டியதால்
இன்று புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை
அதனால் கனவில் கடிதம் எழுதினேன்
"காதலே தூக்கம் வர ஒரு தாலாட்டு பாடு"

தாலாட்டு கேட்க அஞ்சாத கவி மகன் அவன் : அஞ்சாதே பாருங்க

Comments

Popular posts from this blog

love kavithai sms in english

Feb 14 - Lovers day special kavithai

கன்னம்-kannam