விடுதலை-viduthalai

அவள் கண் பார்வையில் பிடி பட்டேன் 
இன்று காதல் சிறையில் அகப்பட்டேன் 
காதல் கைதியாய் அவன் பெற்ற இன்ப தண்டனை 
"எப்போதும் அவள் நினைத்து கொண்டே இரு"
இந்த ஆயுள் தண்டனை முடிவதற்குள் அவள் இதயத்தை திருடி
முடித்த காரணத்தால் தண்டனை முடிந்து இன்று 
அவள் காதல் விடுதலை தரும் பெரும் நாள்

"பிப்ரவரி 14"

காதலர் தின வாழ்த்துக்கள் !!!


Comments

  1. கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

    ReplyDelete
  2. @sakthistudycentre-கருன்: ok Thala kandipa tamil 10 la poduren.

    ReplyDelete

Post a Comment