பஞ்சம் - Pancham

Pancham

காலை பனித்துளி இலைகளில் தங்குமா,
கவிதை எழுதிய கைகளில் காயங்கள் தான் முஞ்சுமா,
கடல் அலைகள் கரை சேர்வது தப்புமா,
காதல் மட்டும் இன்று ஏன் இவளிடம் இவ்வளவு பஞ்சமாம்.

Comments