Posts

Showing posts from February, 2010

பொய் முகம்-poi mugam

Image
காகித பூவில் நிறைய அவளை பற்றி கவிதைகள் எழுதி இறுப்பேன், இன்று அவள் முகம் பார்த்து பேச முடியாத கவிஞன் பொய் முகத்துடன் எழுதும் கவிதை பூ " காதல் கடிதம் "

மறந்திருப்பான் - maranthiruppan

Image
கவிஞனும் அன்று பேனாவில் மை நிரப்ப மறந்திருப்பான், கயவனும் அன்று களவு செய்ய மறந்திருப்பான், காவலனும் அன்று தான் செய்யும் கடமையை மறந்திருப்பான், "அவலுடன் பேசி பேசி...."